சென்னை: டெட்ரா பேக்கில் மது விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பார் நடத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளில் எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அமைந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டார்.
The post டெட்ரா பேக்கில் மது விற்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.